தமிழகத்தில் இன்று
"தலித் -- வன்-னி-யர் மோத-லுக்-கு சு-ய நல கட்-சி-க-ளே கார-ணம்
சென்னை:
கடலூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமூகத்தினருக்கும் இடையே சமீப காலமாக நடந்து வரும்மோதலுக்குக் காரணம் சில சுயநலம் படைத்த அரசியல் கட்சிகளே என்று வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சு-ய நல கட்-சி-க-ளின் இந்-த சதிச் செய-லுக்-கு வன்-னி-ய -ச-மு-தா-யத்-தி-னர் அடி பணிந்-து விடக் கூடா-து.
சிதம்-ப-ரம் அ-ரு-கே பு--ளி-யங்-கு-டி- கிரா-மத்-தில் கடந்-த மாதம் -மூன்--று -த-லித்-கள் கொல்-லப்-பட்-ட-து தொடர்-பா-க அப்-பா-வி-கள்சி-ல-ரை போலீ-ஸார் கை-து செய்-துள்-ள-னர். ஆனால் உண்-மை-யா-ன --குற்-ற-வா-ளி-கள் சு-தந்-தி-ர-மா-க திரி-கின்-ற-னர்.
வட மாவட்-டங்-க-ளில் வன்-மு--ற-யைத் தூண்-டி வி-டு--வோ-ருக்-கு எதி-ரா-க போலீ-ஸார் க-டும் நட-வ-டிக்-கை எ-டுக்-க வேண்-டும் என்-றார்அவர்.
யு.என்.ஐ.