தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ராணுவத் தாக்குதலில் 14 விடுதலைப் புலிகள் பலி

கொழும்பு:

இலங்கை ராணுவ வீரர்களின் குண்டுவீச்சில், யாழ்ப்பாணத்திலுள்ள விடுதலைப்புலிகளின் பதுங்குமிடம் தகர்க்கப்பட்டது. யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில்நடந்த தாக்குதலில் 14 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

செம்மணி பகுதியில் நடந்த தாக்குதலில் 6 புலிகள் உயிரிழந்தனர். மற்றொருசம்பவத்தில், மடுவில் பகுதியில் புலிகளின் மறைவிடத்தை ராணுவம் குண்டு வீசித்தாக்கியது. இதில் அங்கிருந்த 3 விடுதலைப் புலிகள் இறந்தனர்.

கொழும்புத்துறையில், உள்ள புலிகளின் மறைவிடத்தில் நடந்த தாக்குதலில் 3விடுதலைப் புலிகள் மாண்டனர். இதேபோல, வேம்பட்டுகேனி என்ற இடத்தில் ராணுவவீரர்கள் தாக்குதலில் 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+