For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
ராணுவத் தாக்குதலில் 14 விடுதலைப் புலிகள் பலி
கொழும்பு:
இலங்கை ராணுவ வீரர்களின் குண்டுவீச்சில், யாழ்ப்பாணத்திலுள்ள விடுதலைப்புலிகளின் பதுங்குமிடம் தகர்க்கப்பட்டது. யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில்நடந்த தாக்குதலில் 14 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
செம்மணி பகுதியில் நடந்த தாக்குதலில் 6 புலிகள் உயிரிழந்தனர். மற்றொருசம்பவத்தில், மடுவில் பகுதியில் புலிகளின் மறைவிடத்தை ராணுவம் குண்டு வீசித்தாக்கியது. இதில் அங்கிருந்த 3 விடுதலைப் புலிகள் இறந்தனர்.
கொழும்புத்துறையில், உள்ள புலிகளின் மறைவிடத்தில் நடந்த தாக்குதலில் 3விடுதலைப் புலிகள் மாண்டனர். இதேபோல, வேம்பட்டுகேனி என்ற இடத்தில் ராணுவவீரர்கள் தாக்குதலில் 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
யு.என்.ஐ.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Sunday, July 16, 2000, 5:30 [IST]