தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ராணுவத் தாக்குதலில் 14 விடுதலைப் புலிகள் பலி
கொழும்பு:
இலங்கை ராணுவ வீரர்களின் குண்டுவீச்சில், யாழ்ப்பாணத்திலுள்ள விடுதலைப்புலிகளின் பதுங்குமிடம் தகர்க்கப்பட்டது. யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில்நடந்த தாக்குதலில் 14 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
செம்மணி பகுதியில் நடந்த தாக்குதலில் 6 புலிகள் உயிரிழந்தனர். மற்றொருசம்பவத்தில், மடுவில் பகுதியில் புலிகளின் மறைவிடத்தை ராணுவம் குண்டு வீசித்தாக்கியது. இதில் அங்கிருந்த 3 விடுதலைப் புலிகள் இறந்தனர்.
கொழும்புத்துறையில், உள்ள புலிகளின் மறைவிடத்தில் நடந்த தாக்குதலில் 3விடுதலைப் புலிகள் மாண்டனர். இதேபோல, வேம்பட்டுகேனி என்ற இடத்தில் ராணுவவீரர்கள் தாக்குதலில் 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications