For Daily Alerts
Just In
சாதிவாரி சென்சஸ் கோரி பா.ம.க. போராட்டம்
சென்னை:
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில்தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது.
பாட்டாளி மக்கள் கடசி தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இயங்கிவரும்சமூகப் பேரவை சார்பில் திங்கள் கிழமையன்று தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரசப்போரட்டம் நடக்கிறது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் உண்ணாவிரத்தைடாக்டர் ராமதாஸ் தொடங்கி வைக்கிறார்.
Comments
Story first published: Sunday, September 3, 2000, 5:30 [IST]