"மக்கள் தலைவரும், இதய அலைகளும்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் பிரிவான தமிழ் மாநில தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், மூப்பனார் குறித்த புத்தகம்தயாரிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், வழக்கறிஞருமான ஜே.டி.வில்சன் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். "மக்கள் தலைவரின் மகத்தான பணிகளும் ஒருதமாகா தொண்டனின் இதய அலைகளும் என்று இந்தப் புத்தகத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது.
புத்தகத்தை மூப்பனாரின் சகோதரரும், தமாகா தலைவர்களில் ஒருவருமான ரங்கசாமி மூப்பனார் வெளியிட்டார். திருச்சி தேசிய கல்லூரிக் கவுன்சில் செயலாளர்சந்தானம் பெற்றுக் கொண்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications