For Quick Alerts
For Daily Alerts
Just In
என்ன சாதித்தது இந்தியா?
சிட்னியில் 18-ம் தேதி மொத்தம் நடைபெற்ற 23 விளையாட்டுக்களில் 6-ல் மட்டுமே இந்தியவீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அவர்கள் வெற்றி பெற்றனரா?தோல்வியடைந்தனரா? கீழே பாருங்கள்...
- பாட்மின்டன்: கோபிசந்த் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்.
- நீச்சல்: பெண்களுக்கான 200 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் நிஷா மில்லட் 37-வது இடம்.
- பளுதூக்குதல்: பெண்களுக்கான 53 கிலோ எடைப் பிரிவில் சனமாச்சா சானு 4-வதுஇடம்.
- துப்பாக்கிச் சுடுதல்: மயிரிழையில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பைத் தவறவிட்டார் அபிநவ் பிந்த்ரா.
- குத்துச்சண்டை: 75 கிலோ எடைப் பிரிவில் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்துசுற்றுக்கு முன்னேறினார் ஜிதேந்தர் குமார்.
- டேபிள் டென்னிஸ்: ஒற்றையர் பிரிவில் சேதன் பபூர் வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்குமுன்னேற்றம். இரட்டையர் பிரிவில் சேதன் பபூர்-ராமன் ஜோடி தோல்வி.பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பவுலோமி கடக் தோற்று வெளியேற்றம்.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Monday, September 18, 2000, 5:30 [IST]