காஞ்சிபுரத்தில் மின்சாரம் தாக்கி 3 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் முசரவாக்கம் என்ற பகுதியில் மின்சாரம் தாக்கி மூன்று பேர்உயிரிழந்தனர்.
முசரவாக்கத்தைச் சேர்ந்த ஒருவரும் அவரது மகனும் தங்களது வீட்டின் மாடியிலிருந்தடி.வி. ஆன்டனாவை கீழே இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாகஆன்டனா மீது மின்சார வயர் பட்டுள்ளது.
இதில் இருவரும் அவர்களுக்கு அருகில் நின்று கொண்டிருந்த இன்னொருவரும்இறந்தனர்.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications