ஒரு வழக்கில் தூக்கு .. இன்னொரு வழக்கில் ஆயுள்
தர்மபுரி:
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் 26 கற்பழிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்டநாகராஜனுக்கு, நகைக்காக பெண்ணைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டது. ஏற்கனவே இவருக்கு மற்றொரு வழக்கில் தூக்குத் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தர்மபுரி மாவட்டம் பென்னகரத்தைச் சேர்ந்தவர் நாகராஜன்
( 38). கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பல பெண்களைக் கற்பழித்ததாக இவர் மீது 26வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
வழக்குகள் தொடர்பாக இவரைத் தேடி கர்நாடகப் போலீசார் பல இடங்களில் தேடினர்.ஒரு முறை இவரைப் பிடித்துச் செல்லும்போது தப்பி ஓடி விட்டார்.
பின்னர் பென்னகரத்தில் கோவிந்தம்மாள் என்ற வயதான பெண்ணிடம் பணத்தைக்கொள்ளையடிக்கச் சென்றார். அவரை கொலை செய்து நகைகளைத் திருடிச் சென்றார்.இந்த வழக்குத் தொடர்பாக நாகராஜனை கிருஷ்ணகிரி போலீசார் கைது செய்தனர்.
வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,நாகராஜனுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துதீர்ப்பளித்தார்.
நாகராஜன் ஏற்கனவே ஒரு வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுள்ளார். ஆனால், 26வழக்குகளில் 24 வழக்குகளில் விடுதலை பெற்றுள்ளார். இந்த வழக்குகளில்போதுமான சாட்சியம் இல்லாததால் விடுதலை பெற்றுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications