குமரிக் கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கன்னியாகுமரி கடல் பகுதியில் மூழ்கவிருந்த மீன்பிடி படகை கடலோர ரோந்துப் படைவீரர்கள் மீட்டு, அதிலிருந்த மீனவர்களைக் காப்பாற்றினர்.
கன்னியாகுமரி கடல் பகுதியில் எந்திரக்கோளாறால் செயின்ட் சேவியர் ரெக் என்றசிறிய மீன் பிடி படகு மூழ்கும் நிலையில் இருந்த்து. அப்போது அந்தப் பகுதி வழியாககடலோர கப்பல் படையைச் சேர்நத கப்பல் "வருணா ரோந்து பணியில்ஈடுபட்டிருந்தது.
மூழ்கும் நிலையில் இருந்த மீன் பிடி படகையும் அதில் இருந்தவர்களையும்வருணாவில் இருந்த கப்பற்படை வீரர்கள் காப்பாற்றினர்.












Click it and Unblock the Notifications