ரத்தினக் கற்களை வாங்க வந்து திருடிச் சென்றவர்கள்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
விலை உயர்ந்த ரூபி கற்களை வாங்குவதில் பேரம் கனியாததால், கற்களை வாங்கவந்தவர்கள், அதைத் திருடிச் சென்றனர்.
பாண்டிச்சேரி ஜவஹர் நகரில் வசித்து வரும் ஜெயவேல் என்பவர் பட்டை தீட்டப்படாதவைரக் கற்களை சென்னையைச் சேர்ந்தவர்களிடம் விற்பதற்காக கொண்டு சென்றார். அந்தகற்களின் விலை ரூ. 2 லட்சம் ஆகும்,
கற்களை வாங்க வந்தவர்களுக்கும் ஜெயவேலுக்கும் இடையே பேரம் கனியாதகாரணத்தால் ஜெயவேல் கற்களை விற்க மறுத்து திரும்பி சென்று விட்டார். இந்நிலையில்கற்களை வாங்க வந்த சென்னையைச் சேர்ந்தவர்கள் காரில் ஜெயவேலுவைப் பின்தொடர்ந்து சென்று அவரை வழிமறித்து அவரைத் தாக்கி ரூபி கற்களுடன் தப்பி ஓடிவிட்டனர்.
கற்களுடன் தப்பிச் சென்ற கும்பலைத் தேடும் பணி நடந்து வருகிறது.
யு.என்.ஐ.
More From
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications