For Daily Alerts
Just In
கல்கத்தா-தாக்கா பஸ் போக்குவரத்து மீண்டும் துவங்கியது
கல்கத்தா:
மேங்கு வங்கத் தலைநகர் கல்கத்தா மற்றும் வங்கதேச தலைநகர் தாக்கா இடையிலானபஸ் போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளது.
வெள்ளம் காரணமாக சாலைகள் மற்றும் பாலங்கள் பழுதடைந்திருந்ததால், இருநகரங்களக்கிடையே இயக்கப்பட்டு வந்த பஸ் நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது சாலைகள் பழுதுபார்க்கப்பட்டதையடுத்து மீண்டும் பஸ் போக்குவரத்துதுவங்கியது.
திங்கள்கிழமை முதல் துவங்கிய இந்த பஸ் போக்குவரத்தில், இரு நகரங்களிலிருந்தும்ஒரே நேரத்தில் பஸ்கள் இயக்கப்பட்டன.
Story first published: Tuesday, November 7, 2000, 5:30 [IST]