உலக வங்கித் தலைவரின் ஒட்டக சவாரி
Subscribe to Oneindia Tamil
ஜெய்சால்மர் (ராஜஸ்தான்):
இந்தியா வந்துள்ள உலக வங்கித் தலைவர் ஜேம்ஸ் உல்ஃபென்சன், ராஜஸ்தான்மாநிலம் ஜெய்சால்மர் நகரில் ஒட்டகத்தில் சவாரி செய்தார்.
உதய்பூர் நகருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்து சேர்ந்த அவர் ஜெய்சால்மருக்குபயணம் செய்தார். அங்கு பிற்பகலில் அவர் ஒட்டக சவாரியை அனுபவித்தார்.அவருடன் மாநில சுற்றுலாத்துறை செயலாளர் லலித் பன்வார் மற்றும் அதிகாரிகள்உடனிருந்தனர்.
பின்னர், புகழ் பெற்ற சோனார் கோட்டை மற்றும் ஜெயின் கோவிலுக்கும்உல்ஃபென்சன் சென்று, சுற்றிப் பார்த்தார். திங்கள்கிழமை காலை அவர் டெல்லிசெல்கிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications