சபரிமலையில் மண்டல பூஜைகள் துவங்கின
Subscribe to Oneindia Tamil
சபரிமலை:
சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் மண்டல பூஜைக்காக நடை புதன்கிழமையன்றுதிறக்கப்பட்டு, பூஜைகள் துவங்கின.
வியாழக்கிழமை முதல் அபிஷேக ஆராதனை பூஜைகள் நடை பெறுகின்றன.வியாழக்கிழமை நடைபெறும் பூஜைகள் குறித்த விவரம்:
காலை 4.00 மனிக்கு நடை திறக்கப்பட்டது.
காாலை 4.15 மணிக்கு கணபதி ஹோமம் நடை பெற்றது
காலை 7.30 மணிக்கு உஷை பூஜையும் ,நெய் அபிஷேகமும் நடைபெற்றது
நண்பகல் 12.30 மணிக்கு உச்சகால பூஜை.
பகல் 1.00 மணிக்கு நடை மூடப்படும்.
மாலை 5.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.
மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.
இரவு 7.00 மணிக்கு புஷ்பாபிஷேகம்.
இரவு 9.00 மணிக்கு அத்தாழ பூஜை.
இரவு 9.30 மணிக்கு ஹிரவராசனம்.
இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்படும்.












Click it and Unblock the Notifications