For Daily Alerts
Just In
உலக செஸ் போட்டி: 4-வது சுற்றுக்கு முன்னேறினார் ஆனந்த்
டெல்லி:
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
டெல்லியில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆர்மேனிய வீரரை வென்றுவிஸ்வநாதன் ஆனந்த் நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
முதல் சுற்றில் வெற்றி பெற்ற இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இரண்டாவது போட்டியில்கடுமையாக போராடி டிரா செய்தார்.
மூன்றாவது சுற்று போட்டியில் ஆர்மேனிய கிராண்ட் மாஸ்டர் சம்பாத் லுபுதியுடன் விஸ்வநாதன் ஆனந்த்மோதினார்.
இவரை வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவைச் சேர்ந்த, 53 வயதாகும் போரில்சூல்கோவும் நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
Comments
Story first published: Friday, May 5, 2000, 5:30 [IST]