தேசிய நூலாகுமா திருக்குறள்?
மதுரை:
திருக்குறளை தேசிய நூலாக்குவதன் மூலம் தமிழுக்குப் பெருமை கிடைக்கும் என்றுகுன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறியுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை, சாகித்திய அகாதெமி, திருக்குறள்பேரவை சார்பில் திருவள்ளுவர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
இதில் பொன்னம்பல அடிகளார் பேசுகையில், மனிதர்களுக்கு நீதியை வலியுறுத்திய ஒரேஇலக்கியம் திருக்குறள்தான். அதை தேசிய நூலாக்க எடுக்கப்படும் முயற்சிகள், குறளுக்குமட்டுமின்றி, தமிழுக்கும் பெருமை சேர்ப்பதாக அமையும்.
திருவள்ளுவரை வெறும் மனிதராகப் பார்க்கக் கூடாது. அவரையும், திருக்குறளையும்வழிகாட்டியாகப் பார்க்க வேண்டும். அதுதான் வள்ளுவத்திற்குப் பெருமை சேர்ப்பதாகும்என்றார் அவர்.
நிகழ்ச்சியில், பேசிய குறள் பீடத் துணைத் தலைவர் தமிழண்ணல், தமில் வழியில் கல்விபோதனை அமைய வேண்டும். அப்போதுதான் ஒருவர் திருக்குறளைப் படிக்க முடியும்என்றார்.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications