For Quick Alerts
For Daily Alerts
Just In
கூட்டணியிலிருந்து விலகுவோம்.. எச்சரிக்கிறது தி.மு.க.
சென்னை:
அயோத்தி பிரச்சினையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனதுகொள்கையிலிருந்து விலகினால் நாங்கள் கூட்டணியிலிருந்து விலகுவோம் எனதி.மு.க. தலைவர் கருனாநிதி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில்வியாழக்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது. அப்போது விவாதத்தில் பங்கேற்றுபேசிய தி.மு.க. எம்.பி.பழனிமாணிக்கம் பேசுகையில், தேசிய முன்னணி கூட்டணிதனது செயல் திட்டத்திலிருந்து விலகினால் தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகும் எனதெரிவித்தார்.
இது குறித்து வெள்ளிக்கிழமை நடந்த இஃப்தார் நோன்பு விழாவில் கலந்து கொண்டமுதல்வர் கருணாநிதி கூறியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணி தனது செயல்பாட்டிற்கு எதிராக செயல்பட்டால் அந்தகூட்டணியிலிருந்து நாங்கள் விலகுவோம். இதுதான் எங்கள் கொள்கை.நாடாளுமன்றத்தில் பழனிமாணிக்கம் கூறியது சரிதான் என்றார்.
Comments
Story first published: Tuesday, May 16, 2000, 5:30 [IST]