8 மீனவர்களைக் காணவில்லை

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரத்திலிருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்ற 8 தமிழக மீனவர்களைக் காணவில்லைஎன்று புகார் கூறப்பட்டுள்ளது.

இந்த எட்டு மீனவர்களும் புதன்கிழமை இரவு இரண்டு படகுகளில் கடலுக்குள் சென்றனர்.

இதுகுறித்து ராமேஸ்வரம் பகுதி மீன்வளத்துறை உதவி இயக்குநர் கூறுகையில், எட்டுபேரும் வியாழக்கிழமையே திரும்பியிருக்க வேண்டும் என்றார்.

இதற்கிடையே, காணாமல் போன மீனவர்களைத் தேடி கடலுக்குள் சென்ற 4 மீனவர்களும்இன்னும் திரும்பவில்லை.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+