Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஷ்மீரில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 8 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்வாராவில் உள்ள ராணுவ தலைமையகத்தில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்களில் 5 பேர் ராணுவ வீரர்கள்.

இச்சம்பவம் குறித்து ராணுவ செய்திக் குறிப்பில், பட்வாராவில் உள்ள ராணுவ தலைமையகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு மாருதிக்காரில் வந்த தீவிரவாதிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த பிதாயீன் பிரிவினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 5 பேர் ராணுவ வீரர்கள். 2 பேர் பொதுமக்கள். இன்னொருவர் குறித்த அடையாளம்தெரியவில்லை. 7 ராணுவ வீரர்கள் இச்சம்பவத்தில் காயமடைந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+