காஷ்மீரில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 8 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்வாராவில் உள்ள ராணுவ தலைமையகத்தில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்களில் 5 பேர் ராணுவ வீரர்கள்.
இச்சம்பவம் குறித்து ராணுவ செய்திக் குறிப்பில், பட்வாராவில் உள்ள ராணுவ தலைமையகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு மாருதிக்காரில் வந்த தீவிரவாதிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த பிதாயீன் பிரிவினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 5 பேர் ராணுவ வீரர்கள். 2 பேர் பொதுமக்கள். இன்னொருவர் குறித்த அடையாளம்தெரியவில்லை. 7 ராணுவ வீரர்கள் இச்சம்பவத்தில் காயமடைந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications