வேன்-லாரி மோதலில் 5 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வேனும், லாரியும் மோதிக் கொண்டதில் 5 பேர் சம்பவஇடத்திலேயே இறந்தனர்.
தந்தளம் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. விபத்தில் இறந்தவர்கள் வேன் ஒன்றில் ஆரணியிலிருந்துசென்னைக்கு சென்று கொண்டிருந்தனர். லாரி, சென்னை கோயம்பேட்டிலிருந்து, வேலூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது.
தந்தளம் வந்தபோது, இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 2 பெண்கள் உள்பட 5 பேர்நசுங்கி இறந்தனர். 12 பேர் காயமடைந்தனர். இவர்களில் 2 பேர் ஸ்ரீபெரும்புதூர் மருத்துமவமனையில்அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து காரணமாக சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு போக்குவரத்துதடைபட்டது.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications