கொலை வழக்கு ..கிருஷ்ணசாமியை விடுவிக்க எதிர்ப்பு
சென்னை:
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட சூபர்வைசர் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதியதமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை விடுவிக்கக் கூடாதுசூபர்வைசரின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட சூப்பர்வைசர் அந்தோணிமுத்து என்பவர் 98-ம்ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 11 பேர் மீதுவழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு சம்பந்தம் ஏதும் கிடையாது எனவும்இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யவும், தன்னை இந்த வழக்கிலிருந்துவிடுவிக்க வேண்டும் என கோரி கிருஷ்ணசாமி சென்ற மாதம் சென்னை உ.யர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட அந்தோணி முத்துவின் மனைவிஅந்தோணியம்மாள் தன்னையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என மனு ஒன்றைதாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:
என் கணவர் கொலை செய்யப்பட் வழக்கில் கிருஷ்ணசாமிக்கு முக்கியமான பங்குஇருக்கிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.கிருஷ்ணசாமி குற்றவாளியா இல்லையா என நீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டும்.
என் கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கிலிருந்து கிருஷ்ணசாமியை விடுதலைசெய்யக்கூடாது. மேலும் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வழக்கையும்ரத்து செய்யக்கூடாது என் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications