சென்னையில் ஊர்வலம் நடத்த தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை பெருநகரில், அடுத்த 15 நாட்களுக்கு ஊர்வலம், உண்ணாவிரதம், பிற போராட்டங்கள் நடத்த போலீஸ்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், சென்னை நகர போலீஸ் சட்டம் 1888ன் கீழ்இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை முதல் இது அமலுக்கு வருவதாக கூறப்பட்டிருந்தது.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications