2 அமெரிக்கர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குடியரசு தினத்தன்று குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேரும், இங்கிலாந்தைச் சேர்ந்த 3 பேரும் உயிரிழந்துள்ளனர்என்று தெரிய வந்துள்ளது.
குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்ட போது இங்கிலாந்தைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்தனர். அவர்கள் குறித்த விவரம் எதுவும்தெரியவில்லை. இங்கிலாந்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர் என்பது மட்டும் உறுதியாகத் தெரிய வந்துள்ளது.
குஜராத்தில் வசித்து வந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணும், அவரது மகளும் குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தனர். அவர்கள் யார்என்பது குறித்தான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications