எண்ணெய் லாரி - டாக்சி மோதலில் 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
விழுப்புரம் அருகே எண்ணெய் லாரியும், டாக்சியும் மோதிக் கொண்டதில், 2 பேர்கொல்லப்பட்டனர்.
பாண்டிச்சேரியிலிருந்து சென்னைக்கு தர்மராஜன் என்பவர் தன் மனைவியுடன்டாக்சியில் சென்று கொண்டிருந்தார். இந்த டாக்சி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்அருகே எண்ணெய் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் டாக்சியின் டிரைவர்உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
காயமடைந்த தர்மராஜனின் மனைவி அரசு பொது மருத்துவமனையில் சிகச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது,
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications