வருகிறது 3-வது "கண்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பிடித்து தண்டிக்க, முக்கியச்சாலைகளில் டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து துறைஅமைச்சர் பொன்முடி சட்டசபையில் தெரிவித்தார்.
புதன்கிழமை சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சர்பொன்முடி கூறுகையில், சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைதண்டிப்பதற்காக தொண்டு நிறுவனங்கள் மூலம் டி.வி. கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக அண்ணாநகரில் இந்த டிவி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதன்உதவியுடன் சாலை விதியை மீறியவர்களிடமிருந்து ரூ 75 ஆயிரம்வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை தொண்டு நிறுவனங்கள் மூலம் மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தஅரசு முயன்று வருவதாக கூறினார்.












Click it and Unblock the Notifications