மீனுடன் சென்ற பாக். படகு கவிழ்ந்து 35 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கராச்சி:
பாகிஸ்தானைச் சேர்ந்த 35 மீனவர்கள் படகு கவிழ்ந்ததில் கடலில் மூழ்கி இறந்தனர்.
கராச்சியின் மேற்கே மேக்ரான் கடற்கரையை ஒட்டிய ஆர்மரா கடல்பகுதியில் ஏற்பட்ட புயலில் சிக்கிய அப்படகில் அளவுக்கு அதிகமாக மீன்கள்ஏற்றப்பட்டதால் கவிழ்ந்துள்ளது.
அரபிக் கடலில் பிடித்து வந்த மீனுடன் அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். படகில் இருந்தவர்களில் இருவர் மட்டுமே மற்றோர் படகில் வந்தவர்களால்மீட்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications