பிரதமருடன் மாறன் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாட்டாளி மக்கள் கட்சி அமைச்சர்கள் இரண்டு பேர் ராஜினாமா செய்ததால்ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் மாறனுடன், பிரதமர்வாஜ்பாய் பேச்சு வார்த்தை நடத்தினார்.
பிரதமர் வாஜ்பாயுடன் அரை மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்திய பின்நிருபர்களுக்கு பேட்டியளித்த முரசொலி மாறன் கூறியதாவது:
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியபா.ம.க.,அ.தி.மு.க கூட்டணியில்
இணைந்துள்ளது. அதனால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து விவாதித்தோம்.
தமிழகத்தில் தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க.வின் செயற்குழு கூடி விவாதித்த பின்பேஎந்த முடிவும் எடுக்க முடியும். தேர்தல் சூழ்நிலை ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது எனகூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications