For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடிநீர் தட்டுப்பாடு .. ஆழமாகின்றன பாண்டி. ஏரிகள்

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் தேவையை தீர்க்க இரண்டுஏரிகளை ஆழப்படுத்த பாண்டிச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.

செவ்வாய்க்கிழமை அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ப.சண்முகம் பேசுகையில் குடிநீர்தட்டுப்பாட்டை நீக்க பாகூர் மற்றும் ஒசூடு ஆகிய இரண்டு ஏரியையும் ஆழப்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கவும், வடிகால் திட்ட பணிக்காகவும் பிரான்ஸ் அரசு ரூ 234கோடி ஒதுக்கியுள்ளது என கூறினார்

யு.என்,ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X