சட்டசபை முன் தர்ணா .. அங்கன்வாடி ஊழியர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சட்டசபையின் முன் மறியலில் ஈடுபட முயன்ற 526 அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
அங்கன்வாடி ஊழியர்கள் தாங்கள் பகுதி நேர அரசு பணியாளர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கையை நிறைவேற்றக் கோரி 526 ஊழியர்கள் வெள்ளிக்கிழமை சட்டசபை முன் மறியல் செய்ய முயன்றனர். அவர்கள் சட்டசபையைநோக்கி சென்ற போது கைது செய்யப்பட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications