For Daily Alerts
Just In
பாண்டியில் கச்சா எண்ணெய் கிடைத்ததா?
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி உப்பளம் அருகே உள்ள இடத்தில் கச்சா எண்ணெய் கிடைப்பதாக வியாழக்கிழமை கிடைத்த தகவல் குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது.
இது குறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், உப்பளம் அருகே உள்ள பகுதியில் சுற்றுச்சுவர் எழுப்புவதற்காக நிலத்தை தோண்டிய போது எண்ணெய் வெளிவந்தது. இந்த எண்ணெயின் மாதிரி சோதனைக்கா எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
ஆய்வறிக்கையில் எண்ணெய் பற்றிய தகவல் வந்தவுடன் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து இயற்கை எண்ணெய் மற்றும் எரிவாயு கமிஷன் (ஓ.என்.ஜி.சி.)என கூறினர்.
அதே சமயம் அந்த இடத்தில் யாராவது பெட்ரோலியப் பொருட்களை புதைத்து வைத்திருந்தக் கூடும் என்பதற்கான வாய்ப்பையும் அதிகாரிகள்மறுக்கவில்லை.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, February 17, 2001, 5:30 [IST]