மதுரை அருகே பெட்ரோல் பங்கில் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இருக்கும் பெட்ரோல் பங்கில் ரூ 35,000 கொள்ளையடிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், மதுரை- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இருக்கும் விளாங்குடியிலுள்ளபெட்ரோல் பங்குக்கு 4 பேர் கொண்ட கும்பல் திங்கள்கிழமை காலை அரிவாளுடன் நுழைந்தது.
அவர்கள் அங்கிருந்த ஊழியர் சுப்ரமணி (51) என்பவரை தாக்கினர். பின் காஷியரை மிரட்டி அவரிடமிருந்த ரூ35,000-த்தை கொள்யைடித்துக் கொண்டு ஓடி மறைந்தனர். சுப்ரமணியத்திற்கு தலையிலும், கையிலும் காயம்ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் பங்கிலிருந்த கை ரேகைகளை பதிவு செய்யப்பட்டுள்ளது. மோப்ப நாய்களும் பணியில்ஈடுபடுத்தப்பட்டது என தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications