மாறன் காவல் 24-ம் தேதி வரை நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோவையில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதி மாறனின் சிறைக்காவல் ஏப்ரல் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை வனப்பகுதியில் அதிரடிப்படை போலீஸார் மாறனைக் கைது செய்தனர். குள்ளஞ்சாவடி போலீஸ்நிலையத்தில் நடத்திய தாக்குதல் தொடர்பாக அவரை போலீஸார் தேடி வந்தனர். மாறன் சேலம் சிறைச்சாலையில்அடைக்கப்பட்டுள்ளார்.
புதன்கிழமை அவர் சென்னை முதலாவது கூடுதல் செசஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அப்போதுநீதிபதி ராஜமாணிக்கம் மாறனின் காவலை 24-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். பின்னர் மீண்டும் சேலம்ஜெயிலுக்கு மாறன் கொண்டு போகப்பட்டார்.












Click it and Unblock the Notifications