வேட்பாளருக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் கோர்ட்டில் சரண்
Subscribe to Oneindia Tamil
கோவை:
இந்து மக்கள் கட்சித் தலைவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் தொடர்புடைய நான்கு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
கோவை, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் இந்து மக்கள் கட்சி (ஸ்ரீதரன் பிரிவு) அமைப்புத் தலைவராகப்பணியாற்றி வந்தார்.
மேலும், இவர் வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் தொண்டத்தூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்யப்பட்டிருந்தது.
கோவை சாயிபாபா காலனியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வரும் இவரை கடந்த சில நாட்களுக்குமுன்பாக சிலர் வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தலைமறைவாகி விட்டார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்த நிலையில் அவிநாசி நீதிமன்றத்தில்கார்த்திக், சண்முகம், முத்துசாமி ஆகியோர் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications