வீட்டில் 100 வெடிகுண்டுகள்.... பெண் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ராமேஸ்வரத்தில் 100 வெடிகுண்டுகளை வைத்திருந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகில் வசித்து வருபவர் வெற்றிவேல். இவர் ஒரு மீன் வியாபாரி. இவரதுமனைவியான புஷ்பம்(40), வீட்டில் வெடிகுண்டுகளுடன் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, புஷ்பம் வீட்டிலிருந்தபோது, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீஸார் வீட்டைமுற்றுகையிட்டனர். பின்னர் நடத்தப்பட்ட சோதனையில், 50 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 50டெட்டனேட்டர்களைப் பறிமுதல் செய்தனர்.
அனுமதியில்லாமல் இவற்றை வைத்திருந்ததால், புஷ்பத்தைப் போலீஸார் கைது செய்தனர். மீன்களைப்பிடிப்பதற்காக இவற்றை புஷ்பம் வைத்திருந்ததாகத் தெரிகிறது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications