புத்துயிர் பெறுகிறது ரியல் எஸ்டேட் வியாபாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரியல் எஸ்டேட் வியாபாரத்துக்கு புத்துயர் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கவர்னர் ஆற்றிய உரையில் கூறியதாவது:
லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பளித்து வந்த கட்டுமானத் தொழில் மற்றும் வீடுகள், மனைகள்வாங்குதல், விற்றல் ஆகிய தொழில்களுக்கு புத்துயிர் அளிப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும்மேற்கொள்ளப்படும்.
சிமென்ட் விலை ஏற்றத்தைச் சமாளிப்பதற்குத் தேவையான கட்டுப்பாட்டு அமைப்பு ஒன்றை ஏற்படுத்தநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications