இலங்கையில் 20 புலிகள், 19 ராணுவத்தினர் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் விடுதலைப்புலிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

கிழக்கு இலங்கையின் வாலைச்சேனை பகுதியில், இலங்கை ராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகள் இந்தத்தாக்குதலை நடத்தினர். இதில் 21 பேர் இறந்தனர். இவர்களில் 19 பேர் ராணுவத்தினர். 2 பேர் பொதுமக்கள்.

வல்வெட்டித்துறை மாவட்டத்திலுள்ள காவாத்துமுனை கிராமத்தில் இலங்கை ராணுவம் நடத்திய வேறு ஒருதாக்குதலில் 12 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். 4 பேர் கடுமையான காயமடைந்தனர். இங்குவிடுதலைப்புலிகள் நடத்திய ஷெல் தாக்குதலில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இலங்கை முழுவதும் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 8 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+