For Quick Alerts
For Daily Alerts
Just In
சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக விஜயகுமார் நியமனம்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்கான அதிரடிப்படை ஐ.ஜியாக தற்போது எல்லைப் பாதுகாப்புப் படையில்தலைவராக இருக்கும் விஜயகுமாரை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக உள்துறை செயலாளர் நரேஷ் குப்தா இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு சிறப்புஅதிரடிப்படை ஐஜியாக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இப்பொறுப்பில் இருந்த ராதாகிருஷ்ணன்மாற்றப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
Comments