திட்டமிட்டபடி உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்கிறார் அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

உள்ளாட்சித் தேர்தல் முன்பே திட்டமிட்டபடி நடக்கும் என்றும் அதற்கு அரசு தயாராக இருப்பதாகவும் தமிழகஉள்ளாட்சித்துறை அமைச்சர் துரைராஜ் கூறினார்.

இதுகுறித்து மதுரையில் நிருபர்களுக்குப் பேட்டியளிக்கும் போது அவர் கூறியதாவது,

உள்ளாட்சித் தேர்தலை முன்பே திட்டமிட்டபடி நடத்த அரசு தயாராக உள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலின் போதுவாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் இது தொடர்பான படிவம் 6-யை நிரப்பிக் கொடுத்து தங்கள்பெயர்களை சேர்த்துக்கொள்ளலாம்.

மதுரை மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. அவ்வாறு ஏற்பட்டாலும் அதைப் போக்கசிறப்புக் கவனம் செலுத்தப்பம். இதற்காக ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுளளது.

சென்னையில் குடிநீர்ப் பிரச்சனை இப்போது இல்லை. மதுரை, சென்னை உட்பட பல நகரங்களில் மழை பெய்துவருவதால் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. மேலும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் நிரம்பிவருகிறது. இதனால் குடிநீர்ப் பற்றாக்குறை விரைவில் குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+