பின்லாந்துடன் தமிழகம் ரூ. 86 கோடி ஒப்பந்தம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூலூரிகளில் அதிநவீன மருத்துவக் கருவிகளை பொருத்துவது தொடர்பாக பின்லாந்து நாட்டைச்சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் தமிழக அரசு ரூ. 86 கோடி அளவிலான ஒப்பந்தத்தைஏற்படுத்தியுள்ளது.
இதய நோய், சிறுநீரக நோய்கள், பால்வினை நோய்கள் ஆகிய நோய்களைஉடனடியாக கண்டறிந்து உரிய சிகிச்சை தரும் வகையிலான நவீன மருந்துகள்,கருவிகளை பின்லாந்து நிறுவனம் தமிழகத்திற்கு வழங்கும். இதைத் தவிர தொழில்நுட்பஉதவியையும் பின்லாந்து வழங்கும்.
ரூ. 86 கோடி நிதியில் 70 சதவீதத்தை கடனாகவும், மீதள்ள 30சதவீத நிதிமானியமாகவும் பின்லாந்து நிதிநிறுவனத்தால் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications