சென்னையில் புது மாப்பிள்ளையை காணவில்லை... போலீசில் மனைவி புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் கல்யாணத்திற்குப் பிறகு மாப்பிளை திடீரென காணாமல் போய் விட்டார். இதுகுறித்து அவரது புதுமனைவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை அருகே உள்ளது மணலி. இந்த ஊரைச் சேர்ந்தவர் சீனி (வயது 29). இவருக்கும் சாந்தி என்றபெண்ணுக்கும் திருவேற்காடு மாரியம்மன் கோவிலில் சமீபத்தில் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்ததும் சாந்தி கூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தநேரத்தில் மாலையில் திடீரென மாப்பிள்ளை சீனியைக் காணவில்லை என பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சாந்திஅதிர்ச்சியில் ஆழ்ந்தார்.

உடனே அவர் இதுகுறித்து மணலி புது நகர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸாரும் கல்யாணத்திற்குப் பின்காணாமல் போன புது மாப்பிள்ளை சீனியைத் தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+