சென்னையில் புது மாப்பிள்ளையை காணவில்லை... போலீசில் மனைவி புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் கல்யாணத்திற்குப் பிறகு மாப்பிளை திடீரென காணாமல் போய் விட்டார். இதுகுறித்து அவரது புதுமனைவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
திருமணம் முடிந்ததும் சாந்தி கூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தநேரத்தில் மாலையில் திடீரென மாப்பிள்ளை சீனியைக் காணவில்லை என பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சாந்திஅதிர்ச்சியில் ஆழ்ந்தார்.
உடனே அவர் இதுகுறித்து மணலி புது நகர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸாரும் கல்யாணத்திற்குப் பின்காணாமல் போன புது மாப்பிள்ளை சீனியைத் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications