For Daily Alerts
Just In
திமுக ஆட்சி ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றம் இல்லை: பொன்னையன்
சென்னை:
திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்கும் எண்ணம் தமிழகஅரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சர் பொன்னையன் கூறினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் கூறியதாவது:
திமுக ஆட்சியில் நடந்துள்ள ஊழல்களை தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்கும் எண்ணம் அரசிடம் தற்போதுஇல்லை.
இருப்பினும் இப்போது உள்ள நீதிமன்றங்களின் மூலமாகவே நடவடிக்கை எடுக்க முடியும் என்றார் பொன்னையன்.
Comments
Story first published: Tuesday, September 11, 2001, 5:30 [IST]