இலங்கை சண்டையில் 11 விடுதலைப் புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையின் வடக்குப் பகுதியில் ராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே நடந்த 2 வெவ்வேறுசண்டைகளில் 11 புலிகள் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே, இப்பகுதியிலிருந்து ஜனகபுரத்திற்குச் செல்ல முயன்ற 3விடுதலைப்புலிகளையும் இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
முன்னதாக இன்று (வியாழக்கிழமை) காலை இலங்கைப் போலீசாரின் 2 முகாம்களை புலிகள் தாக்கி அழித்தனர்.அப்போது அவர்கள் மெஷின் கன் மற்றும் மார்ட்டார் ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர்.
புலிகளின் இந்தத் தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். மேலும் 5 போலீஸ்காரர்களும் 2ராணுவத்தினரும் இத்தாக்குதலின்போது காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications