4 பஸ் ஊழியர் சங்கங்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்குக் காரணமாக உள்ள நான்கு ஊழியர் சங்கங்களுக்குநோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கு இந்தச் சங்கங்கள்தான் காரணம். அதனால்இச்சங்கங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மயிலாடுதுறையைச் சேர்ந்த சி.ஆர். ராஜசேகரன்என்பவர் பொது நல மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி மற்றும் நீதிபதி சிவசுப்பிரமணியன்ஆகியோர் அடங்கிய முதன்மை டிவிஷன் பெஞ்ச் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
பின்னர் அம்மனுவை விசாரித்த நீதிபதிகள், இம்மனு தொடர்பாக அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்த வேலைநிறுத்தத்தில் சம்பந்தப்பட்டுள்ள நான்கு ஊழியர் சங்கங்களும் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ்அனுப்புமாறு உத்தரவிட்டனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications