கிரிக்கெட்: இந்திய அணிக்கு மீண்டும் கங்குலி கேப்டன்
ஜெய்ப்பூர்:
சர்வதேச அளவில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு சவுரவ் கங்குலியே மீண்டும்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான அனைத்துப் போட்டிகளுக்கும் அவர்தான் கேப்டனாக இருப்பார் என்று தேர்வுக் குழுதலைவர் சந்து போர்டே கூறினார்.
ஆனால் சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரரான வீரேந்திர ஷேவக்கை மீண்டும் அணியில் சேர்ப்பதுபற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
தற்போது நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் அவர் விளையாடாததிலிருந்தே,அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை முடிந்து விட்டது என்றும் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது அவர்இந்திய அணியில் இடம் பெறுவார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக மொஹாலியில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் ஜவஹல் ஸ்ரீநாத்நிச்சயம் இடம் பெறமாட்டார் என்று தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications