காஷ்மீரில் முதன் முதலாக பாய்ந்த "பொடோ" சட்டம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
பொடோ சட்டத்தின் முதல் நடவடிக்கையாக, காஷ்மீரில் தீவிரவாதிகள் தங்கியிருந்த ஒரு வீட்டுக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ் முதல் முறையாக நேற்று (திங்கள்கிழமை) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில்தீவிரவாதிகள் தங்கியிருந்த ஒரு வீடு பொடோ சட்டத்தின் கீழ் சீல் வைக்கப்பட்டுள்ளது.
குலாம் முகமது என்பவருக்குச் சொந்தமான இந்த வீட்டில் ரகசிய அறை ஒன்றில் தீவிரவாதிகள் தங்கியிருந்தனர்.
போலீசார் இதைக் கண்டுபிடித்து, தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளும் பதில் தாக்குதல்நடத்தினர். இதில் ஆறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
வீட்டு உரிமையாளரான முகமது மீதும் பொடோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications