சேலம்: ஆந்த்ராக்ஸ் தாக்கி 15 மாடுகள் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சேலம் மாவட்டத்தில் ஆந்த்ராக்ஸ் கிருமி தாக்கி 15 மாடுகள் இறந்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தாக்குதல்கள் துவங்கிய பிறகு உலகம் முழுவதும் ஆந்த்ராக்ஸ் பயம் எழுந்தது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில்ஆந்த்ராக்ஸ் கிருமி தாக்கி 15 மாடுகள்இறந்துள்ளன.
இதையடுத்து ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 60,000க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசிபோடப்பட்டுள்ளதாக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications