காவிரிப் பிரச்சனை: உச்ச நீதிமன்றத்தை 10 ஆண்டுகளாக ஏமாற்றி வரும் கர்நாடகம்
டெல்லி:
காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் இரண்டு வாரத்துக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி கர்நாடக அரசுக்குஉச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக தமிழக, கர்நாடக உயர் நீதிமன்றங்களில் நடந்து வந்த வழக்குகள் 10ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்குவிசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இதை கர்நாடகம் கண்டுகொள்ளவே இல்லை.
இந் நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்யாமல் கர்நாடகம் 10 ஆண்டுகளாக காலதாமதம் செய்து வருவதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம்தெரிவித்தனர்.
இரண்டு வாரத்துக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். இதுதொடர்பாக நோட்டீசும் அனுப்ப உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த கண்டனத்தையடுத்து கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா அவசர அவசரமாகநேற்றிரவு பெங்களூரில் தனது அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார். இக் கூட்டத்தில் நீதிமன்றம் அனுப்பியநோட்டீசுக்கு பதில் அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications