For Quick Alerts
For Daily Alerts
Just In
பஞ்சாப் பஸ்சில் குண்டு வெடிப்பு: குழந்தை, பெண் பலி
ஹோஷியார்பூர்:
பஞ்சாப்பில் இன்று காலை ஒரு பஸ்சில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் ஒரு குழந்தையும் ஒரு பெண்ணும்கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தில் ஒரு குழந்தையும் ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் 7 பேர்காயமடைந்தனர்.
ஆனாலும் குண்டு வெடிப்புதான் இச்சம்பவத்திற்குக் காரணமா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாகத்தெரியவில்லை.
போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
Comments
Story first published: Wednesday, January 31, 2001, 5:30 [IST]