For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஞ்சாப் பஸ்சில் குண்டு வெடிப்பு: குழந்தை, பெண் பலி

By Staff
Google Oneindia Tamil News

ஹோஷியார்பூர்:

பஞ்சாப்பில் இன்று காலை ஒரு பஸ்சில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் ஒரு குழந்தையும் ஒரு பெண்ணும்கொல்லப்பட்டனர்.

ஹோஷியார்பூரிலிருந்து சண்டிகருக்குச் சென்று கொண்டிருந்த அந்த பஸ், கார்சங்கர் அருகே உள்ள சத்னார்கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று அதிலிருந்த குண்டு வெடித்தது.

இச்சம்பவத்தில் ஒரு குழந்தையும் ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் 7 பேர்காயமடைந்தனர்.

ஆனாலும் குண்டு வெடிப்புதான் இச்சம்பவத்திற்குக் காரணமா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாகத்தெரியவில்லை.

போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X