கடலூர், நாகை, புதுவையில் விரைவில் கடலோர காவற்படை மையங்கள்
சென்னை:
கடலூர், நாகப்பட்டினம் மற்றும் பாண்டிச்சேரி உள்பட 10 இடங்களில் விரைவில் கடலோர காவற்படை மையங்கள்செயல்படத் தொடங்கும் என்று கிழக்கு கடலோர காவற்படை தளபதியான கமோதர் ஆர்.எஸ். வாசன் கூறினார்.
கடலோர காவற்படை இன்று (வெள்ளிக்கிழமை) தன்னுடைய வெள்ளி விழாவைக் கொண்டாடிக்கொண்டிருப்பதையொட்டி, சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கமோதர் வாசன் பேசியதாவது:
தமிழகத்தின் கடலூர், நாகப்பட்டினம், பாண்டிச்சேரி உள்பட 10 இடங்களில் கடலோர காவற்படையின் மையங்கள்விரைவில் செயல்படத் தொடங்கும்.
மேலும் கடத்தல் வேட்டைகளிலும் கடலோர காவற்படை சிறப்பாகப் பணியாற்றியுள்ளது. இதுவரை 99 கடத்தல்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 621 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.261.7 கோடி மதிப்புள்ளபொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சென்னையில் கடலோர காவற்படையைச் சேர்ந்த மேலும் சில கப்பல்கள் விரைவில் பணியைத் தொடங்கவுள்ளனஎன்றார் வாசன்.
முன்னதாக கடலோர காவற்படையின் வெள்ளி விழாவை முன்னிட்டு சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டது.வட தமிழக போஸ்ட் மாஸ்டர் ஜெனரலான கே. நூர்ஜகான் இந்தச் சிறப்புத் தபால் தலையை வெளியிட, அதைவாசன் பெற்றுக் கொண்டார்.
கடலோர காவற்படையின் வெள்ளி விழாவை முன்னிட்டு இதன் 4 கப்பல்களைப் பொதுமக்கள் பார்வையிடஅனுமதியளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு பொதுமக்கள் இந்தக் கப்பல்களை இலவசமாகப்பார்வையிடலாம்
-
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications