கோவை குண்டு வெடிப்பு வழக்கு: 2 அல்-உம்மா கைதிகளுக்கு பரோல்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளஅல்-உம்மா அமைப்பைச் சேர்ந்த 2 கைதிகள் பரோலில் செல்வதற்கு கோயம்புத்தூர் நீதிமன்றம் அனுமதிவழங்கியது.

கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு தொடர்பாக ஊம் பாபு, அப்துல் நாசர் ஆகிய 2 பேரும் தற்போது சிறையில்உள்ளனர்.

இவர்கள் 2 பேரும் சொந்த விஷயம் காரணமாக பரோலில் செல்ல அனுமதி அளிக்குமாறு 5வது ஜூடிசியல்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.

இதைப் பரிசீலித்த நீதிபதி பரோலில் செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கினார்.

இதையடுத்து அந்த 2 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்களது வீடுகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

பின்னர் அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+