விருப்ப ஓய்வுத் திட்டம்: மத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தி
சென்னை:
மத்திய அரசு அறிவித்துள்ள விருப்ப ஓய்வுத் திட்டத்துக்கு ஏராளமான ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அளவுக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்களைக் குறைப்பதற்காக மத்திய அரசு நேற்று (செவ்வாய்க்கிழமை)விருப்ப ஓய்வுத் திட்டத்திற்கு (வி.ஆர்.எஸ்.) ஒப்புதல் அளித்தது.
பணியாற்றிய காலத்திற்கு ஒரு ஆண்டுக்கு 35 நாள் ஊதியம் என்ற விகிதத்தில் கருணைத் தொகை வழங்கப்படும்என்றும் எஞ்சிய பணிக் காலத்திற்கு ஒரு ஆண்டுக்கு 25 நாள் ஊதியம் வழங்கப்படும் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர மற்றும் பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் மத்திய அரசு ஊழியர்கள் - குறிப்பாக பெண்கள் - மத்தியில் வி.ஆர்.எஸ். திட்டத்திற்கு பெரும் எதிர்ப்புகிளம்பியுள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களில் பெரும்பாலும் பெண்கள்தான் வேலை செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
பெண்கள் தைரியமாக வந்து வேலை செய்வதன் காரணமாகத்தான் பெண்ணடிமைத்தனமே ஒழிந்தது என்று கூறும்பெண்கள், இந்தத் திட்டத்தால் மீண்டும் பெண்ணடிமை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.
மேலும் இந்த வி.ஆர்.எஸ். திட்டத்தால் மக்கள் சேவைதான் முக்கியமாகப் பாதிக்கப்படப் போகிறது என்றுபெரும்பாலான ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications