காதலித்துப் பார்!: பால்தாக்கரே எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
மும்பை:
காதலர் தினமான வெலன்டைன்ஸ் டேக்கு வழக்கம்போல் பால்தாக்கரே எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இந்த முறையும் காதலர் தினத்துக்கு எதிரான தனது எச்சரிக்கையை விடுக்க ஆரம்பித்துவிட்டார்.
காதலர் தின வாழ்த்து அட்டைகளை விற்க விடாமல் சிவசேனைத் தொண்டர்கள் கலாட்டா செய்வதாக ஆர்ச்சீஸ்வாழ்த்து அட்டை நிறுவனம் பால்தாக்கரே மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
அதை விசாரித்த நீதிமன்றம் தாக்கரேக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந் நிலையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
காதலை எப்படி வெளிப்படுத்துவது என யாரும் எங்களுக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை. காதலர் தினம்என்பது கலாச்சார ஊழல் மாதிரி. எனக்கு நோட்டீஸ் எதுவும் நீதிமன்றத்திடம் இருந்து வரவில்லை என்றால்.












Click it and Unblock the Notifications